Friday, January 30, 2009

48 மனி நேரம் போர் நிறுத்தம் - அப்பாவி தமிழரை காப்பாற்ற நல்ல வாய்ப்பா?

48 மனி நேரம் போர் நிறுத்ததை அறிவித்துள்ளது இலங்கை..

புலிகள் இதை பயன்படுத்தி , தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பு பகுதிக்கு அனுப்பிவிட்டு.
தங்கள் பலங்கொண்ட மட்டும் இலங்கை ராணுவத்துடன் மோதி , இலங்கை ராணுவத்தை சின்னபின்னப்படுத்தாலமே. இலங்கை ரானுவம் பலவீனப்பட்டால், வேறு வழியின்றி போரை நிறுத்திட இலங்கை முன்வருமே.

நாமும் அப்பாவி தமிழர் கொல்லப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்கிறோம்.. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கலாமே. தமிழர்களை பாதுகாப்பாக அனுப்பிவிட்டு போரிட்டால், நம் கோரிக்கையான அப்பவி தமிழ்ர் பாதுகாப்பு நிறைவேறுமே


இதில் இருக்கும் சாதக / பாதகம் என்ன??


உடனே என்னை விபுலிகள், தமிழருக்கு எதிர்ப்பு என்ற சொல்லவேண்டாம்... அப்படி நினைப்பவர்கள் தயவு செய்து எதுவும் சொல்லவேண்டாம்..

இந்த விஷயத்தில் அவ்வளவு தெளிவில்லாத என் போன்ற தமிழனின் மனதில் தோன்றும் ஒரு கேள்வி இது .

இந்த விஷயத்தில் நல்ல தெளிவுள்ளவர்களுக்கு மட்டுமே இப்படி செய்வதால் வரும் பாதிப்புகள் பற்றி தெளிவாக தெரியும்.. அதை விவாதித்து புரிந்துக்கொள்ளவே இந்த பதிவு..

நன்றீ